• சபை நிறுவுதல் என்கிற கோட்பாடு, சபைத் தலைவர்கள் எல்லாராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஆரம்ப கால சீஷர்களின் மிக முக்கியமான நடவடிக்கை அதுவாகத்தானிருந்தது. வெற்றிகரமான சபை நிறுவுதல் என்பது, நல்ல திறமையும் மற்றும் பல்வேறு தரப்பட்ட காரணிகளையும் தழுவி நிற்பதேயாகும். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் ஒரு எழுப்புதல் நிறைந்த சபையின் ஸ்தாபகர், உலகெங்கிலும் 500க்கும் மேற்பட்ட கிளை சபைகளை ஸ்தாபித்து அதை ஆராய்ந்து சபை நிறுவுதலின் வெவ்வேறு அம்சங்களை இப்புத்தகத்தில் எழுதியுள்ளார். சபை நிறுவுதலை தன் வாழ்வின் தரிசனமாக கொண்டுள்ள எந்த ஒரு ஊழியனுக்கும் பயிற்றுவிக்கதக்க நல்ல நடைமுறைப் பயிற்றுவிப்பு நூல்.

  • வெற்றி மற்றும் பூரணமாக நிறைவேற்றப்படும் ஊழியத்தின் வாசலை திறக்க மிக அவசியமானது அபிஷேகம் என்னும் மூல திறவுக்கோலாகும். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்.” (சகரியா 4:6) என்கிற காரியத்தை உணராததால் அநேகர் தேவ பணியை உண்மையுள்ள நோக்கத்துடன் ஆரம்பித்தும் வெகு தூரம் செல்ல இயலாமல் இருக்கின்றனர். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த “அபிஷேகத்தை பற்றிக்கொள்ளுங்கள்” என்னும் புத்தகம் அபிஷேகத்தை பற்றிக்கொள்வதின் பொருளை உங்களுக்கு நன்கு போதித்து அதை பயிற்சி ரீதியில் எவ்வாறு நீங்கள் அடையமுடியும் என்று தெரிவிக்கின்றது. இப்புத்தகத்தின் தாள்களை நீங்கள் வாசிக்கையில் தேவன் விரும்பும் அபிஷேகம் உங்களுக்குள் அனல் மூண்டு எழுவதாக!

  • ஒரு கிறிஸ்தவனாக, உன் வாழ்க்கையில் சிறந்த மற்றும் இனிமையான செல்வாக்கு பரிசுத்த ஆவியானவராக இருக்க வேண்டும். உங்கள் சுபாவம், உங்கள் மனசாட்சி, உங்கள் படைப்பாற்றலின் தன்மை மற்றும் நீங்கள் பரிசுத்தமாக வாழும் திறன் பரிசுத்த ஆவியானவரால் செல்வாக்கிற்குட்படுத்தபடுவதை இப்புத்தகம் கற்பிக்கின்றது. டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் எழுதப்பட்ட இந்த அதிசயமான புத்தகத்தின் வாயிலாக நீங்கள் பயில வேண்டியதென்னவெனில், பரிசுத்த ஆவியானவருடைய செல்வாக்கிற்கு, ஏவுதல்களுக்கு, விளைவுகளுக்கு மற்றும் என்றும் உங்கள் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களுக்கு உங்களை முற்றிலும் ஒப்புக் கொடுக்கவேண்டுமென்பதேயாகும்.

  • நீங்கள் அபிஷேகத்தை வாஞ்சிக்கிறீர்களா? இந்த வரலாற்று புத்தகத்தில், டாக்டர். ஹெவர்ட்- மில்ஸ் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளும் பல்வேறு படிகளை பகிர்ந்துள்ளார். இப்புத்தகம் நிச்சயமாக உங்களுக்கும், உங்கள் ஊழியத்திற்கும் ஆசீர்வாதமாக இருக்கும். நீங்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக இருக்க தேவையான படிகளை கண்டுப்பிடிப்பது மிக அவசியமாகும்!

  • பாசங்கத்தில் பூரண தேர்வு பெற்று உண்மையற்ற தன்மையில் சிறந்து விளங்கும் மக்களால் சபைகள் நிரம்பியுள்ளன. எப்பொழுதும் வஞ்சனை மற்றும் பாசாங்கம் சாத்தானின் மிக முக்கிய திறவுகோலாக காணப்பட்டுகொண்டே இருந்தது. பாசாங்கத்தின் முகமுடியை காணாத ஒரு தலைவன் தன் குருட்டாட்டத்தினிமித்தம் மிகவும் வேதனைப்படுவான். மிரட்டல், அச்சுறுத்தல் மற்றும் குழப்பம் ஊழியர்களுக்கு விரோதமாக போராடும் தீய ஆவிகள். அநேக வேளைகளில் தங்களுக்கு விரோதமாக போராடுவதின்னதென்பதை மக்கள் அறியாமலிருக்கிறார்கள். உட்போராட்டத்தை நடத்தும் சத்துருவை கண்டுபிடித்து அவனை எதிர்த்து நிற்க்க இப்புத்தகம் உங்களுக்கு உதவி செய்யும்

  • கலகத்தின் ஜனங்கள் தங்களுக்கு செய்த நன்மைகளை நினைவுகூரமாட்டார்கள். பொதுவாக சில விஷயங்களை மறக்க தேர்ந்தெடுப்பார்கள். யூதாஸ், கர்த்தர் செய்த நன்மைகளை நினைவுகூரவில்லை. இயேசுவிடம் கேட்டவைகளையும் கண்டவைகளையும் அவன் நினைவுகூர தவறினான். ஆகையால் இவன் “யூதாஸ்” என்னும் இழிவான கதாபாத்திரமாக இன்றும் அறியப்படுகிறான். ஒரு ஊழியனுக்கு அவசியமான ஆவிக்குரிய சுபாவங்களில் முக்கியமான ஒன்று நினைவுகூருதலின் திறமையாகும். நினைவுகூராத மக்கள் நன்மை பெறுவது அபூர்வம். அவர்கள் சில உயர்ந்த ஸ்தானங்களை அடைய தோல்வியடைகின்றனர். அரிதாக உரையாடும் இத்தலைப்பு ஒரு விசேஷ புத்தகமாக இருக்கிறது, இது தேவன் உங்களுக்கு கொடுத்த

  • கலகத்தின் ஜனங்கள் தங்களுக்கு செய்த நன்மைகளை நினைவுகூரமாட்டார்கள். பொதுவாக சில விஷயங்களை மறக்க தேர்ந்தெடுப்பார்கள். யூதாஸ், கர்த்தர் செய்த நன்மைகளை நினைவுகூரவில்லை. இயேசுவிடம் கேட்டவைகளையும் கண்டவைகளையும் அவன் நினைவுகூர தவறினான். ஆகையால் இவன் “யூதாஸ்” என்னும் இழிவான கதாபாத்திரமாக இன்றும் அறியப்படுகிறான். ஒரு ஊழியனுக்கு அவசியமான ஆவிக்குரிய சுபாவங்களில் முக்கியமான ஒன்று நினைவுகூருதலின் திறமையாகும். நினைவுகூராத மக்கள் நன்மை பெறுவது அபூர்வம். அவர்கள் சில உயர்ந்த ஸ்தானங்களை அடைய தோல்வியடைகின்றனர். அரிதாக உரையாடும் இத்தலைப்பு ஒரு விசேஷ புத்தகமாக இருக்கிறது, இது தேவன் உங்களுக்கு கொடுத்த

  • மனத்தாழ்மை ஆவிக்குரிய முக்கிய குணமாகும். சிலர் இத்தலைப்பைக் குறித்து தெளிவற்ற முறையில் எழுத துணிகரித்துள்ளனர், ஆனால் இது ஒரு ஆவிக்குரிய குணாதிசயமாகும். இந்த நவீன கிளர்ச்சியூட்டும் தொகுப்பில் டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் பெருமையின் பல்வேறு தந்திரமான ரூபங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறார். இந்த ஆற்றல் மிக்க புத்தகம் மிகுந்த போராட்டங்களிலுள்ள கிறிஸ்தவ நண்பனால் எழுதப்பட்டுள்ளது, இதன் மூலம் தைரியம் மற்றும் ஆசீர்வாதங்களை பெற்று, இயேசு கிறிஸ்துவின் குழந்தையைப்போன்ற தாழ்மை உங்களில் உருவாக்க முடியும்.

  • இந்த சிறந்த புத்தகத்தில், டேக் ஹெவர்ட் மில்ஸ் ஒரு தலைவனின் செயலாற்றத்திற்கு உண்மைதன்மைகளின் உள்ளீடுகள் எவ்வாறு செயல்படுகிறதென்று போதிக்கிறார். வேதாகமம், வரலாறு மற்றும் இலக்கிய குறிப்புகளை பயன்படுத்தி எல்லா வகையான வாசகர்களுக்கு இத்தலைப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

  • सेवकाइ जटिल छ !जीवन जटिल छ !आँखाले देख्न नसक्ने परमेश्वरलार्इ पछ्याउनु सजिलो कुरा होइन । तपार्इंको शरीरको कानले सुन्न नसक्ने परमेश्वरलार्इ पछ्याउनु सजिलो कुरा होइन । यदि तपार्इंले यो पुस्तक पढ्नुभएको छ भने परमेश्वरको सेवा गर्दा वरपर रहेका नबुझेका कुराहरूको साटो तपार्इंको सेवकाइलार्इ पूरा गर्ने थुप्रै गजबका

Title

Go to Top