-
ព្រះអង្គបានត្រាស់ហៅមនុស្សជាជាច្រើនយ៉ាងពិតប្រាកដ។ ជីវិតរបស់យើងនៅលើផែនដី គឺជាឱកាសដើម្បីបម្រើទ្រង់ហើយព្រះអង្គមានព្រះនេត្ររបស់ទ្រង់ទត មើលកិច្ចការអ្វីៗ ដែលលោកអ្នកកំពុងតែធ្វើសម្រាប់អាណាចក្ររបស់ទ្រង់។ សៀវភៅនេះជួយជម្រុញទឹកចិត្តក្នុងការអាន។ ប្រសិនបើ លោកអ្នកស្រូបយកសេចក្តីពិត ដែលបង្ហាញ ដោយអ្នកនិពន្ធនោះលោកអ្នក និងទទួលបានប្រាជ្ញា ដើម្បីប្រើជាឱកាសនៃជីវិតរបស់លោកអ្នកនៅក្នុងផ្លូវដែលត្រឹមត្រូវ។
-
Kung ikaw ay isang pastol ng mga tupa ng Diyos, ikaw ay magagabayan ng husto nitong mahusay na maituturing na gawaing ito. Ang mga pahinang ito ay naglalaman ng mga madetalye at maingat na piniling mga katuruan, na mahalaga para sa iyong tagumpay. Si Obispong Dag Heward-Mills ay humuhugot mula sa kanyang karanasan na mahigit sa tatlumpung taon bilang isang pastol, upang ibahagi ang mga praktikal na kaisipan sa gawaing ng Ministeryo. Kung nais mong maging isang pastol ng mga anak ng Diyos ito ang aklat na hinahanap mo.
-
இத்தலைச்சிறந்த பணியில், டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் இன்றைய ஊழியத்தில் காணப்படும் மெய் வாழ்க்கையின் சூழ்நிலைகளை ஆராய்ந்துள்ளார். பயிற்சிரீதியில் நம் வாழ்க்கையில் காணப்படும் பொருளாதாரம், அரசியல், எதிர்பாலினம் மற்றும் ஊழியத்தில் நிகழும் நடைமுறை இடைவினைகளைக் குறித்து உரையாற்றியுள்ளார். அழைப்பை பயிற்சிகரமான கோட்பாட்டிற்கு வழிகாட்டும் பொது அறிவுள்ள இப்புத்தகம் ஒவ்வொரு கிறிஸ்தவ தலைவர்களுக்கும் முக்கியமானதொன்றாகும். வேதாகம கல்லூரி மற்றும் பொது ஊழியம் செய்யும் திருச்சபை பணியாளர்களுக்கு இப்புத்தகம் பரிந்துரை செய்யப்படுகிறது.
-
செழிப்பு மற்றும் சம்பத்தை ஆளுமை செய்யும் அதிர்ச்சிகரமான கோட்பாடுகளை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்துகிறார். உள்ளவனெவனோ அவனுக்கு கொடுக்கப்படும்! இது எவ்வளவு நியாயமற்ற ஒலியாக இருக்கிறது! இருப்பினும், நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நடக்கின்ற உண்மையாகும். இந்த புத்தகம் சிறிதாக புரிந்துக்கொண்ட வேதவாக்கியத்தின் விளக்கங்களை விளக்க முற்படுகிறது. டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் எழுதப்பட்ட இந்த புதிய புத்தகத்தை நீங்கள் வாசிக்கும் போது செழிப்பின் இரகசியத்தின் உட்பார்வையை சிறந்த விதத்தில் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.
-
பூர்வீக பழக்கமாகிய தசம பாகம் செலுத்துதல், யூதர்களின் பாரம்பரிய சொத்து குவித்தலுக்கு காரணமாயிருப்பதின் பொருளை அறிந்துக்கொள்ள மக்கள் இன்றும் தவிக்கின்றனர். இப்புத்தகத்தில் பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் அற்புதமான செழிப்பு மற்றும் சொத்தை உண்டாக்குவதின் கோட்பாடுகளை தசம பாகத்தின் வாயிலாக எவ்வாறு உருவாக்குவதென்பதை கற்பிக்கின்றார். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களின் வாயிலாக எழுதிய உயர்தரமான இந்நூலை வாசித்து மகிழுங்கள்.
-
இயேசு கிறிஸ்துவின் வாயிலாக உண்டாகும் இரட்சிப்பை புரிந்துக்கொள்ள இப்புத்தகம் இறுதி வழிகாட்டியாக உள்ளது. இத்தலைச்சிறந்த புத்தகத்தில் இயேசு உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறார், எவ்வாறு நீங்கள் மீண்டும் பிறக்க இயலும், எவ்வாறு நீங்கள் நரகத்திற்கு செல்வதை தவிர்க்க முடியும் மற்றும் இயேசு கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாக இருப்பதின் பொருள் என்ன என்பதை நன்கு புரிந்துக்கொள்வீர்கள். யாவருக்கேனும் இப்புத்தகத்தை அருளலாம், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக உண்டாகும் இரட்சிப்பின் பொருளை எளிதாக விளங்கிக்கொள்வார்கள்.
-
“நான் எவ்வாறு ஜெபிப்பது? எதற்காக நான் ஜெபிப்பது? எதற்காக ஜெபம் இரகசியமானது? எவ்வாறு நீண்ட நேரம் ஜெபிக்கக்கூடும்? என்னுடைய தேவைகள் தேவனுக்கு ஏற்கனவே தேரியவில்லையா? நான் ஜெபிக்காதிருந்தால் எனக்கு என்ன சம்பவிக்கும்? என் ஜெபம் உண்மையாக கேட்கப்படுமா?” ஏற்றவேளையில் மற்றும் பயிற்சிகரமாக, டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தை நீங்கள் வாசிக்கும்போது இதை போன்ற கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிப்பீர்கள்.
-
இப்புத்தகத்தின் தலைப்பு வழக்கத்திற்கு மாறானதாக இருந்தாலும், பின்மாற்றம் கிறிஸ்தவர்களில் நேரிடும் ஒரு சாதாரணமானதொன்றாகும். அநேகர் நன்கு ஆரம்பிக்கிறனர், ஆனால் இறுதிவரை தொடர்ந்து நிலைநிற்பதில்லை. இப்புத்தகத்தில், பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் எச்சரிக்கும் ஒலியை எழுப்புகின்றார் மற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் பரலோகத்திற்கு வெற்றிகரமாக செல்லும் வழியை வரைகலையுடன் காண்பித்துள்ளார்!