-
సంపద మరియు ఐశ్వర్యమును పరిపాలించు ఆశ్చర్యకరమైన నియమమును యేసుక్రీస్తు బయలుపరచుచున్నాడు. కలిగినవాడు మరింత కలిగియుంటాడు! అది ఎంత అన్యాయముగా అనిపిస్తుంది! అయినప్పటికీ, ప్రతిరోజు మనముందు వ్యక్తమవుచున్న వాస్తవము అది. ఈ పుస్తకము కొద్దిగా అర్థమైన లేఖనమును వివరించుటకు ప్రయత్నిస్తుంది. Dag Heward-Mills యొక్క ఈ నూతన పుస్తకమును నీవు అధ్యయనము చేయుచుండగా నీవు సంపన్నత యొక్క మర్మములలోని గొప్ప మెళకువలు పొందు కొంటావు.
-
ఈ భూమిపై మానవుని యొక్క జీవితము ఒక యుద్ధము లాంటిది అని మీకు తెలుసా? మనము కావాలనుకున్నా వద్దనుకున్నా మనము యుద్ధములోనే ఉన్నాము. నీ జీవితము ఒక యుద్ధము లాంటిది అని పరిశుద్ధ గ్రంథము చెప్తుంది. నీవు మంచి పోరాటమును పోరాడి ఈ యుద్ధాన్ని గెలవాలి. యుద్ధమును గూర్చి వ్రాయబడిన ఈ పుస్తకము నాయకులందరూ తప్పక చదవవలసిన పుస్తకము.
-
యేసు క్రీస్తును నీ దేవునిగా రక్షకునిగా పొందుకొనుట ద్వారా నీవు రక్షింపబడ్డావు! నీవు ఒక తిరిగి జన్మించిన క్రైస్తవునివి మరియు నీ పేరు జీవ గ్రంథములో వ్రాయబడినది. నీ ప్రశ్న: “తీసికొనవలసిన తరువాత మెట్టు ఏమిటి?” క్రైస్తవునిగా మారడం ఒక మంచి మెట్టు, కాని అది కేవలం ఆరంభము. నీవు ఒక మంచి, బలమైన క్రైస్తవునిగా మారుటకు బద్ధుడవై యుండాలి. ‘నేను అది ఎలా చేయగలను?’ – ఈ ఉత్తమమైన పుస్తకములో, ఎవరైతే మరణమునకు లేక ఎత్తబడుటకు సిద్ధముగా నున్నాడో అలాంటి ఒక బలమైన క్రైస్తావునిగా ఉండుటకు మరియు నిలచుటకు తీసికొనవలసిన విధానములను నీవు నేర్చుకొందువు.
-
"ఒక క్రైస్తవునిగా, నీ జీవితములో ఒక ఉత్తమమైన మరియు మధురమైన ప్రభావం పరిశుద్ధాత్మ అయ్యుండాలి. పరిశుద్ధంగా ఉండుటకు నీ గుణం, నీ మనస్సాక్షి, నీ సృజనాత్మకత మరియు నీ సామర్ధ్యత ఎలా పరిశుద్ధాత్మ ద్వారా ప్రభావితం అవ్వచ్చో అర్థం చేసుకొనుటకు ఈ పుస్తకం మీకు సహాయపడుతుంది. డగ్ హేవర్డ్-మిల్స్ చే వ్రాయబడిన ఈ అసాధారణ పుస్తకం ద్వారా, మిమ్మును ప్రభావితం చేయుటకు, ప్రేరేపించుటకు మరియు ఎప్పటికి మీ జీవితాన్ని మార్చుటకు మీరు పరిశుద్ధాత్మను అనుమతించవలెను. "
-
கிரேக்க மொழியின் பதம் லைகொஸ் என்பதற்கு “எவ்வித திறனற்றவன்” என்று பொருளாகும். வரலாறு மீண்டும் மீண்டும் கற்பிப்பதென்னவென்றால், சிறந்த காரியங்கள் “திறனற்ற” மக்களின் வாயிலாகவே நிறைவேறப்பட்டுள்ளது என்பதேயாகும். பொது மனிதர்கள் சபை பணியில் ஈடுபடாதிருக்கும்போது என்ன சம்பவிக்கின்றது; பொது மக்களுடன் பாரத்தை எவ்வாறு பகிர்ந்துக் கொள்வது மற்றும் பொது ஊழியத்தை பாதுகாக்க நாம் எதற்காக போராட வேண்டும் என்பதைக் குறித்து டேக் ஹெவர்ட் மில்ஸ் வாயிலாக எழுதப்பட்ட இந்த மாசிறந்த புத்தகத்தின் மூலம் பயிலுங்கள்.
-
‘மேய்ப்பன்’ - ஆடுகள் என்கின்ற வார்த்தையை நீங்கள் கேட்கும்போது ஒரு விஷயம் மட்டுமே உங்களுக்கு நிகழ்கிறது. ஆடுகள் எப்பொழுதும் சார்ந்த உயிரனத்திற்குரியது, அவைகளுக்கு மேய்ப்பர்கள் அவசியம். ஒரு மேய்ப்பன் ஆடுகளை கவனமாக அன்போடு நடத்துகிறவனாக இருக்கிறான். வேதாகமத்தில் தேவன் நம்மை தேவ மந்தையின் ஆடுகள் என்று குறிப்பிட்டுள்ளார். தன் இரட்சகரின் மேலுள்ள அன்பை நிரூபிக்க அவருடைய ஆடுகளை மேய்க்கும்படி இயேசு தன் சீஷனாகிய பேதுருவிடம் கூறினார். மேய்ப்பனாக இருப்பது ஒரு மாபெரும் உத்தியோகமேயாகும். தன் தொழில்தொகுப்பில் ஆடுகளை பராமரிக்க பட்டியலிட்டு தேவனால் அழைக்கப்படுவது நமக்கு கிட்டும் கனம் ஆகும். இப்புத்தகத்தில், டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் தேவனுடைய பிள்ளைகளை கவனித்து பராமரிக்கும் சிறந்த பணியில் சேர நம்மை ஊக்குவித்து, அழைப்பிதழை அளித்து மற்றும் அதின் விவரங்களை காண்பித்துள்ளார். மேய்ப்பராக மாறும் இந்த அற்புதமான உத்தியோகத்தை நழுவவிடாதீர்கள்!
-
கலகத்தின் ஜனங்கள் தங்களுக்கு செய்த நன்மைகளை நினைவுகூரமாட்டார்கள். பொதுவாக சில விஷயங்களை மறக்க தேர்ந்தெடுப்பார்கள். யூதாஸ், கர்த்தர் செய்த நன்மைகளை நினைவுகூரவில்லை. இயேசுவிடம் கேட்டவைகளையும் கண்டவைகளையும் அவன் நினைவுகூர தவறினான். ஆகையால் இவன் “யூதாஸ்” என்னும் இழிவான கதாபாத்திரமாக இன்றும் அறியப்படுகிறான். ஒரு ஊழியனுக்கு அவசியமான ஆவிக்குரிய சுபாவங்களில் முக்கியமான ஒன்று நினைவுகூருதலின் திறமையாகும். நினைவுகூராத மக்கள் நன்மை பெறுவது அபூர்வம். அவர்கள் சில உயர்ந்த ஸ்தானங்களை அடைய தோல்வியடைகின்றனர். அரிதாக உரையாடும் இத்தலைப்பு ஒரு விசேஷ புத்தகமாக இருக்கிறது, இது தேவன் உங்களுக்கு கொடுத்த
-
மனத்தாழ்மை ஆவிக்குரிய முக்கிய குணமாகும். சிலர் இத்தலைப்பைக் குறித்து தெளிவற்ற முறையில் எழுத துணிகரித்துள்ளனர், ஆனால் இது ஒரு ஆவிக்குரிய குணாதிசயமாகும். இந்த நவீன கிளர்ச்சியூட்டும் தொகுப்பில் டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் பெருமையின் பல்வேறு தந்திரமான ரூபங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறார். இந்த ஆற்றல் மிக்க புத்தகம் மிகுந்த போராட்டங்களிலுள்ள கிறிஸ்தவ நண்பனால் எழுதப்பட்டுள்ளது, இதன் மூலம் தைரியம் மற்றும் ஆசீர்வாதங்களை பெற்று, இயேசு கிறிஸ்துவின் குழந்தையைப்போன்ற தாழ்மை உங்களில் உருவாக்க முடியும்.
-
நாமெல்லோரும் தவறுகளை செய்கின்றோம் என்று வேதாகமம் கூறுகின்றது போதகர்களையும் இச்செயலிலிருந்து விலக்க இயலாது. நீங்கள் முன்னேறுவதற்கு பதிலாக பின்வாங்கி போகச் செய்யும் தன்மை தவறுகளுக்கு உண்டு. ஒரு தவறு நீங்கள் முன்னேறிச் செல்லுவதை தடுத்து நிறுத்தும். எதைப்போன்ற தவறுகளை போதகர்கள் கூடிய மட்டும் செய்கின்றனர்? போதகர்கள் செய்யும் முதல் பத்து தவறுகள்தான் என்ன? இந்த வியப்பூட்டும் புத்தக தாள்களின் வாயிலாக கடந்து செல்ல அழைக்கிறோம். போதகர்களாகிய நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் வாய்ப்புகளில் செய்யும் பெரிய தவறுகளை தவிர்ப்பது எவ்வாறு மற்றும் இழைத்துள்ளதான ஆபத்திற்குட்படும் தவறுகளை நீங்களே கண்டுபிடிக்க உதவும். அனைத்து முக்கியம் வாய்ந்த இந்த புத்தகம் உங்களுக்கும் உங்கள் ஊழியத்திற்கும் மிக ஆசீர்வாதகமாக திகழும்.
-
இப்புத்தகத்தின் தலைப்பு வழக்கத்திற்கு மாறானதாக இருந்தாலும், பின்மாற்றம் கிறிஸ்தவர்களில் நேரிடும் ஒரு சாதாரணமானதொன்றாகும். அநேகர் நன்கு ஆரம்பிக்கிறனர், ஆனால் இறுதிவரை தொடர்ந்து நிலைநிற்பதில்லை. இப்புத்தகத்தில், பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் எச்சரிக்கும் ஒலியை எழுப்புகின்றார் மற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் பரலோகத்திற்கு வெற்றிகரமாக செல்லும் வழியை வரைகலையுடன் காண்பித்துள்ளார்!