• தலைவர்களுக்கு தேவனுடைய முதன்மையான தேவைகள் அதிகமாயிருப்பினும், இத்தலைப்பைக்குறித்து மிகவும் சொற்பமாகவே எழுதப்பட்டுள்ளது. சபைகள் அதிக நிலையான நிலவரத்தை அடையும் கருத்தைக்கொண்டு டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் இப்புத்தகத்தில் மிக முக்கிய கோட்பாடுகளை வெளிக்கோடுகளாக எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் பொருள் பயிற்சிக்கரமாக மற்றும் பொருத்தமுள்ளதாக இருப்பதால் அநேக சபை தலைவர்களுக்கு தவிர்க்க இயலாத கருவியாக மாறியுள்ளது.

  • செழிப்பு மற்றும் சம்பத்தை ஆளுமை செய்யும் அதிர்ச்சிகரமான கோட்பாடுகளை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்துகிறார். உள்ளவனெவனோ அவனுக்கு கொடுக்கப்படும்! இது எவ்வளவு நியாயமற்ற ஒலியாக இருக்கிறது! இருப்பினும், நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நடக்கின்ற உண்மையாகும். இந்த புத்தகம் சிறிதாக புரிந்துக்கொண்ட வேதவாக்கியத்தின் விளக்கங்களை விளக்க முற்படுகிறது. டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் எழுதப்பட்ட இந்த புதிய புத்தகத்தை நீங்கள் வாசிக்கும் போது செழிப்பின் இரகசியத்தின் உட்பார்வையை சிறந்த விதத்தில் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.

  • இத்தலைச்சிறந்த பணியில், டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் இன்றைய ஊழியத்தில் காணப்படும் மெய் வாழ்க்கையின் சூழ்நிலைகளை ஆராய்ந்துள்ளார். பயிற்சிரீதியில் நம் வாழ்க்கையில் காணப்படும் பொருளாதாரம், அரசியல், எதிர்பாலினம் மற்றும் ஊழியத்தில் நிகழும் நடைமுறை இடைவினைகளைக் குறித்து உரையாற்றியுள்ளார். அழைப்பை பயிற்சிகரமான கோட்பாட்டிற்கு வழிகாட்டும் பொது அறிவுள்ள இப்புத்தகம் ஒவ்வொரு கிறிஸ்தவ தலைவர்களுக்கும் முக்கியமானதொன்றாகும். வேதாகம கல்லூரி மற்றும் பொது ஊழியம் செய்யும் திருச்சபை பணியாளர்களுக்கு இப்புத்தகம் பரிந்துரை செய்யப்படுகிறது.

  • கலையை மேம்படுத்துவது தன்னிலுள்ள திறமை அல்லது நுட்ப தொழில்களை மேம்படுத்துவதாகும். கலை சிறந்த மக்களுக்கு தயவு உண்டாகும் என்று வேதாகமம் கூறுகிறது. ஊழியப்பணியின் கோரிக்கை மாபெரும் திறனாகவே உள்ளது. இந்த நவீன புத்தகமாகிய “ஊழியத்தின் கலை திறன்” ஊழியப்பணியில் வாஞ்சையாயுள்ளவர்களுக்கு மிக அவசியமான ஒரு வளபொருள். ஊழியத்தைக் குறித்து நன்மை மற்றும் தீமையை சிந்திக்கும் தன்மை, ஊழியப்பணி என்றால் என்ன, ஊழியப்பணியின் சேவகர்களாக இருக்கும் உங்களுடைய தேவைகள் என்ன மற்றும் ஊழியனாக நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பணித்தொகுப்புகள் யாவன என்பதை தெளிவாக இப்புத்தகம் வழங்குகின்றது. ஊழியப்பணியில் எவ்வாறு நீங்கள் இயங்குகிறீர்கள் என்பதை குறித்து எப்பொழுதாவது நீங்கள் வியப்படைந்ததுண்டா? டேக் ஹெவர்ட் மில்ஸ் வாயிலாக எழுதப்பட்ட இத்தனிச்சிறந்த புத்தகம், தேவனுடைய அழைப்பிற்கு பாத்திரவான்களாக நடக்க மற்றும் உங்களை நீங்கள் முழுமையாக கர்த்தருடைய ஊழியத்திற்கு ஒப்புக்கொடுக்க சவால் விடுத்து வழிநடத்தும்.

  • “நான் எவ்வாறு ஜெபிப்பது? எதற்காக நான் ஜெபிப்பது? எதற்காக ஜெபம் இரகசியமானது? எவ்வாறு நீண்ட நேரம் ஜெபிக்கக்கூடும்? என்னுடைய தேவைகள் தேவனுக்கு ஏற்கனவே தேரியவில்லையா? நான் ஜெபிக்காதிருந்தால் எனக்கு என்ன சம்பவிக்கும்? என் ஜெபம் உண்மையாக கேட்கப்படுமா?” ஏற்றவேளையில் மற்றும் பயிற்சிகரமாக, டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தை நீங்கள் வாசிக்கும்போது இதை போன்ற கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிப்பீர்கள்.

  • குமாரத்திகள் படும் வேதனைகளை இந்த புத்தகம் ஆற்றும்! நீண்ட நாட்களாக காத்திருந்து பெற்ற இந்த புத்தகம், பெண்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் பல்வேறு கூடாத சூழ்நிலைகளை மேற்கொள்ள தேவ ஞானத்தை உதவியாக அடைவதற்கு ஏதுவாயிருக்கும். விசேஷமாக குமாரத்திகளுக்கு எழுதப்பட்ட ஆற்றல்வாய்ந்த இந்த புதிய புத்தகத்தை வாசித்து அனுபவிக்கையில் தேவன் உங்கள் வாழ்க்கையை சந்தித்து பெலப்படுத்துவாராக.

  • தேவனுடைய பரிபூரண சித்தத்தின் மத்தியில் காணப்படுவது என்னும் பொருளைப்பார்க்கிலும் வேறொரு முக்கிய பொருளில்லை. சுவிசேஷ ஊழியர்களை மேம்படுத்திக்காட்டும் ஒரு முக்கியமான காரியம் என்னவெனில் அவர்கள் துல்லியமாக தேவ சத்தத்தை கேட்கும் திறனில் அடங்கியுள்ளது. நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்குள் காணப்பட பரிசுத்த ஆவியானவரை பின்பற்றுவது எவ்வளவு முக்கியமானதாகும். நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்குள் காணப்படும்பொழுது தேவனுக்காக வாஞ்சிப்பவைகளை எல்லாம் அடைந்து அதில் தழைத்தோங்குவீர்கள். டேக் ஹெவர்ட் மில்ஸின் தனிச்சிறப்பு வாய்ந்த இப்புத்தகத்திலுள்ள பணி உங்கள் ஊழியம் மற்றும் வாழ்க்கையில் பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தும்.

  • சபை நிறுவுதல் என்கிற கோட்பாடு, சபைத் தலைவர்கள் எல்லாராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஆரம்ப கால சீஷர்களின் மிக முக்கியமான நடவடிக்கை அதுவாகத்தானிருந்தது. வெற்றிகரமான சபை நிறுவுதல் என்பது, நல்ல திறமையும் மற்றும் பல்வேறு தரப்பட்ட காரணிகளையும் தழுவி நிற்பதேயாகும். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் ஒரு எழுப்புதல் நிறைந்த சபையின் ஸ்தாபகர், உலகெங்கிலும் 500க்கும் மேற்பட்ட கிளை சபைகளை ஸ்தாபித்து அதை ஆராய்ந்து சபை நிறுவுதலின் வெவ்வேறு அம்சங்களை இப்புத்தகத்தில் எழுதியுள்ளார். சபை நிறுவுதலை தன் வாழ்வின் தரிசனமாக கொண்டுள்ள எந்த ஒரு ஊழியனுக்கும் பயிற்றுவிக்கதக்க நல்ல நடைமுறைப் பயிற்றுவிப்பு நூல்.

  • பூர்வீக பழக்கமாகிய தசம பாகம் செலுத்துதல், யூதர்களின் பாரம்பரிய சொத்து குவித்தலுக்கு காரணமாயிருப்பதின் பொருளை அறிந்துக்கொள்ள மக்கள் இன்றும் தவிக்கின்றனர். இப்புத்தகத்தில் பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் அற்புதமான செழிப்பு மற்றும் சொத்தை உண்டாக்குவதின் கோட்பாடுகளை தசம பாகத்தின் வாயிலாக எவ்வாறு உருவாக்குவதென்பதை கற்பிக்கின்றார். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களின் வாயிலாக எழுதிய உயர்தரமான இந்நூலை வாசித்து மகிழுங்கள்.

  • ஊழியத்தின் அழைப்பு என்பது தலைவர்களாக இருக்கவே அழைக்கப்படுவதாகும். டாக்டர். ஹெவர்ட் மில்ஸ் அவர்கள், தன்னை ஒரு சிறந்த கிறிஸ்தவ தலைவராக மாற்றிய கோட்பாடுகளை வெளிப்படுத்துகிறார். இவ்விடத்தில் வெளிப்பட்டுள்ள சத்தியங்கள், அநேக சபை தலைவர்கள் எளிதாக வாழ்க்கை நடத்தி தரைமட்டும் தாழ்த்தும் அணுகுமுறையை தவிர்க்க செய்து தலைமைத்துவம் என்னும் கலை திறனை அடைய ஊக்குவிக்கும்.

  • திருச்சபை வளர்ச்சி அடைவது மிக கடினமாகும் மற்றும் இதின் முயற்சி நழுவி தப்பித்துக்கொள்ளக்கூடியது என்பதை நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். எல்லா போதகர்களும் தங்கள் சபை வளர விரும்புகின்றனர். திருச்சபை வளர்ச்சிக்கென அவர்கள் தேடி செல்லும் எல்லா கேள்விகளுக்கும் இப்புத்தகம் பதிலளிக்கக்கூடியதாக உள்ளது. சபை வளர்ச்சியடைய எவ்வாறு “பல்வேறு விஷயங்கள் ஒன்றாக கிரியை செய்கிறது” என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக நீங்கள் அறிந்துக்கொள்வீர்கள். பிரியமான போதகரே, இப்புத்தகத்திலுள்ள வார்த்தைகளும் அபிஷேகங்களும் உங்கள் இருதயத்திற்கு கடந்து செல்லுகையில் நீங்கள் நீண்ட நாட்களாக ஜெபித்து வந்த சபைவளர்ச்சியை அநுபவிப்பீர்கள்.

  • “...நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போ என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா.” லூக்கா 14:23 உலகத்தை இரட்சிப்பதும்,  சபையாகிய தம் வீடு நிரம்பிவழிவதே தேவனுடைய இருதயத்தின் கதறலாயிருக்கிறது. இவ்வெளிப்பாடோடு “ஒரு மாபெரும் சபை” என்கின்ற இப்புத்தகம் பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களின் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது, அவர் கானா தேசத்திலுள்ள மாபெரும் சபை ஒன்றில் போதகராக பணியாற்றுகிறார்.  கிளர்ச்சியூட்டும் இப்புத்தகத்தை வாசித்த பின்னர் உங்கள் சபை மற்றும் ஊழியம் முன் இருந்தது போல் இனி ஒரு போதும் இராது! “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பணியில் மற்றும் உலகத்திற்கு சுவிசேஷத்தை பறைச்சாற்ற முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டவர் டாக்டர். ஹெவர்ட் மில்ஸ் ஆவார். ஊழியத்தில் ஈடுப்பட்டுள்ள அனைவருக்கும் அவர் தலைவராக மற்றும் முன்மாதிரியாக இருக்கின்றார். “சர்வ தேச சபை வளர்ச்சி”  ஸ்தாபனத்தில் இருக்கும் டாக்டர். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களை எங்களுடைய நண்பராக மற்றும் உலகத்தின் வயல்களில் அறுப்பு வேலையில்  உடன் ஊழியராக நாங்கள் அறிந்திருப்பது மிகவும் கனத்திற்குரியதாக கருதுகிறோம்.”

  • இயேசு கிறிஸ்துவின் வாயிலாக உண்டாகும் இரட்சிப்பை புரிந்துக்கொள்ள இப்புத்தகம் இறுதி வழிகாட்டியாக உள்ளது. இத்தலைச்சிறந்த புத்தகத்தில் இயேசு உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறார், எவ்வாறு நீங்கள் மீண்டும் பிறக்க இயலும், எவ்வாறு நீங்கள் நரகத்திற்கு செல்வதை தவிர்க்க முடியும் மற்றும் இயேசு கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாக இருப்பதின் பொருள் என்ன என்பதை நன்கு புரிந்துக்கொள்வீர்கள். யாவருக்கேனும் இப்புத்தகத்தை அருளலாம், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக உண்டாகும் இரட்சிப்பின் பொருளை எளிதாக விளங்கிக்கொள்வார்கள்.

  • பலவித ஆபத்துக்கள், கண்ணிகள் மற்றும் பொறிகள் மத்தியில் ஒரு கிறிஸ்தவன் நடக்க வேண்டியதாக இருக்கிறது. உங்களை வேதனைப்படுத்த, காயப்படுத்த மற்றும் அழிக்க விரித்துள்ள தந்திரம் நிறைந்த அநேக ஆபத்துக்களை காண இப்புத்தகம் உங்கள் கண்களை திறக்கும். உங்களுக்கு உதவியாக இருக்க, “ஆவிக்குரிய ஆபத்துக்கள்” என்னும் இந்த ஆற்றல் மிக்க புத்தகத்தை வாசித்து உங்களை நீங்கள் விடுவித்து இரட்சித்துக்கொள்ளுங்கள்!

  • பாசங்கத்தில் பூரண தேர்வு பெற்று உண்மையற்ற தன்மையில் சிறந்து விளங்கும் மக்களால் சபைகள் நிரம்பியுள்ளன. எப்பொழுதும் வஞ்சனை மற்றும் பாசாங்கம் சாத்தானின் மிக முக்கிய திறவுகோலாக காணப்பட்டுகொண்டே இருந்தது. பாசாங்கத்தின் முகமுடியை காணாத ஒரு தலைவன் தன் குருட்டாட்டத்தினிமித்தம் மிகவும் வேதனைப்படுவான். மிரட்டல், அச்சுறுத்தல் மற்றும் குழப்பம் ஊழியர்களுக்கு விரோதமாக போராடும் தீய ஆவிகள். அநேக வேளைகளில் தங்களுக்கு விரோதமாக போராடுவதின்னதென்பதை மக்கள் அறியாமலிருக்கிறார்கள். உட்போராட்டத்தை நடத்தும் சத்துருவை கண்டுபிடித்து அவனை எதிர்த்து நிற்க்க இப்புத்தகம் உங்களுக்கு உதவி செய்யும்

  • டேக் ஹெவர்ட்- மில்ஸ் அவர்களால், பிசாசுகளின் கிரியை இப்புத்தகத்தில் வெளிப்படையாக காட்டப்பட்டுள்ளaது. லேகியோன் என்ற ஒரு கூட்ட பிசாசுகள் பிடித்த கதரேனா நாட்டு வாலிபனின் அனுபவத்திலிருந்து பிசாசுகளையும், அசுத்த ஆவிகளையும் எப்படி மேற்கொள்வது என்று இவர் விளக்குகிறார்

  • தேவனை பின்பற்றுதல் நம் வாழ்க்கையில் உற்சாகத்தை அளிக்கக்கூடிய கண்டுபிடிப்பின் பயணமாகும். இதர மக்களை பின்பற்றி அவர்களை நகல் எடுப்பது இயேசு கிறிஸ்து பயிற்சியளிக்க தெரிந்தெடுத்த அவருடைய பூர்வீக கலை திறன் கோட்பாட்டின் முறையாகும். காலப்போக்கில் சோதித்தறியப்பட்ட பயிற்சியின் முறைகளுக்கு நாம் வெட்கி விலகிபோகாமல் பின்பற்றும் கலை திறனின் தாழ்மை மற்றும் அதின் அழகை புரிந்துக்கொள்ளும் வேளை இதுவாகவே உள்ளது. எவ்வாறு மற்றும் எப்படி சீராக பின்பற்ற வேண்டும் என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக அறிந்துக்கொள்வீர்கள். நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் பின்பற்றும் கலைதிறனை நேர்த்தியான இடத்தில் இந்த நவீன புத்தகத்தில் மிக்க அறிவுடன் டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் விளக்கியுள்ளார்.

  • இப்புத்தகத்தின் தலைப்பு வழக்கத்திற்கு மாறானதாக இருந்தாலும், பின்மாற்றம் கிறிஸ்தவர்களில் நேரிடும் ஒரு சாதாரணமானதொன்றாகும். அநேகர் நன்கு ஆரம்பிக்கிறனர், ஆனால் இறுதிவரை தொடர்ந்து நிலைநிற்பதில்லை. இப்புத்தகத்தில், பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் எச்சரிக்கும் ஒலியை எழுப்புகின்றார் மற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் பரலோகத்திற்கு வெற்றிகரமாக செல்லும் வழியை வரைகலையுடன் காண்பித்துள்ளார்!

  • நாமெல்லோரும் தவறுகளை செய்கின்றோம் என்று வேதாகமம் கூறுகின்றது போதகர்களையும் இச்செயலிலிருந்து விலக்க இயலாது. நீங்கள் முன்னேறுவதற்கு பதிலாக பின்வாங்கி போகச் செய்யும் தன்மை தவறுகளுக்கு உண்டு. ஒரு தவறு நீங்கள் முன்னேறிச் செல்லுவதை தடுத்து நிறுத்தும். எதைப்போன்ற தவறுகளை போதகர்கள் கூடிய மட்டும் செய்கின்றனர்? போதகர்கள் செய்யும் முதல் பத்து தவறுகள்தான் என்ன? இந்த வியப்பூட்டும் புத்தக தாள்களின் வாயிலாக கடந்து செல்ல அழைக்கிறோம். போதகர்களாகிய நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் வாய்ப்புகளில் செய்யும் பெரிய தவறுகளை தவிர்ப்பது எவ்வாறு மற்றும் இழைத்துள்ளதான ஆபத்திற்குட்படும் தவறுகளை நீங்களே கண்டுபிடிக்க உதவும். அனைத்து முக்கியம் வாய்ந்த இந்த புத்தகம் உங்களுக்கும் உங்கள் ஊழியத்திற்கும் மிக ஆசீர்வாதகமாக திகழும்.

  • மனத்தாழ்மை ஆவிக்குரிய முக்கிய குணமாகும். சிலர் இத்தலைப்பைக் குறித்து தெளிவற்ற முறையில் எழுத துணிகரித்துள்ளனர், ஆனால் இது ஒரு ஆவிக்குரிய குணாதிசயமாகும். இந்த நவீன கிளர்ச்சியூட்டும் தொகுப்பில் டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் பெருமையின் பல்வேறு தந்திரமான ரூபங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறார். இந்த ஆற்றல் மிக்க புத்தகம் மிகுந்த போராட்டங்களிலுள்ள கிறிஸ்தவ நண்பனால் எழுதப்பட்டுள்ளது, இதன் மூலம் தைரியம் மற்றும் ஆசீர்வாதங்களை பெற்று, இயேசு கிறிஸ்துவின் குழந்தையைப்போன்ற தாழ்மை உங்களில் உருவாக்க முடியும்.

  • கலகத்தின் ஜனங்கள் தங்களுக்கு செய்த நன்மைகளை நினைவுகூரமாட்டார்கள். பொதுவாக சில விஷயங்களை மறக்க தேர்ந்தெடுப்பார்கள். யூதாஸ், கர்த்தர் செய்த நன்மைகளை நினைவுகூரவில்லை. இயேசுவிடம் கேட்டவைகளையும் கண்டவைகளையும் அவன் நினைவுகூர தவறினான். ஆகையால் இவன் “யூதாஸ்” என்னும் இழிவான கதாபாத்திரமாக இன்றும் அறியப்படுகிறான். ஒரு ஊழியனுக்கு அவசியமான ஆவிக்குரிய சுபாவங்களில் முக்கியமான ஒன்று நினைவுகூருதலின் திறமையாகும். நினைவுகூராத மக்கள் நன்மை பெறுவது அபூர்வம். அவர்கள் சில உயர்ந்த ஸ்தானங்களை அடைய தோல்வியடைகின்றனர். அரிதாக உரையாடும் இத்தலைப்பு ஒரு விசேஷ புத்தகமாக இருக்கிறது, இது தேவன் உங்களுக்கு கொடுத்த

  • ‘மேய்ப்பன்’ - ஆடுகள் என்கின்ற வார்த்தையை நீங்கள் கேட்கும்போது ஒரு விஷயம் மட்டுமே உங்களுக்கு நிகழ்கிறது. ஆடுகள் எப்பொழுதும் சார்ந்த உயிரனத்திற்குரியது, அவைகளுக்கு மேய்ப்பர்கள் அவசியம். ஒரு மேய்ப்பன் ஆடுகளை கவனமாக அன்போடு நடத்துகிறவனாக இருக்கிறான். வேதாகமத்தில் தேவன் நம்மை தேவ மந்தையின் ஆடுகள் என்று குறிப்பிட்டுள்ளார். தன் இரட்சகரின் மேலுள்ள அன்பை நிரூபிக்க அவருடைய ஆடுகளை மேய்க்கும்படி இயேசு தன் சீஷனாகிய பேதுருவிடம் கூறினார். மேய்ப்பனாக இருப்பது ஒரு மாபெரும் உத்தியோகமேயாகும். தன் தொழில்தொகுப்பில் ஆடுகளை பராமரிக்க பட்டியலிட்டு தேவனால் அழைக்கப்படுவது நமக்கு கிட்டும் கனம் ஆகும். இப்புத்தகத்தில், டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் தேவனுடைய பிள்ளைகளை கவனித்து பராமரிக்கும் சிறந்த பணியில் சேர நம்மை ஊக்குவித்து, அழைப்பிதழை அளித்து மற்றும் அதின் விவரங்களை காண்பித்துள்ளார். மேய்ப்பராக மாறும் இந்த அற்புதமான உத்தியோகத்தை நழுவவிடாதீர்கள்!

  • கிரேக்க மொழியின் பதம் லைகொஸ் என்பதற்கு “எவ்வித திறனற்றவன்” என்று பொருளாகும்.  வரலாறு மீண்டும் மீண்டும் கற்பிப்பதென்னவென்றால், சிறந்த காரியங்கள் “திறனற்ற” மக்களின் வாயிலாகவே நிறைவேறப்பட்டுள்ளது என்பதேயாகும். பொது மனிதர்கள் சபை பணியில் ஈடுபடாதிருக்கும்போது என்ன சம்பவிக்கின்றது; பொது மக்களுடன் பாரத்தை எவ்வாறு பகிர்ந்துக் கொள்வது மற்றும் பொது ஊழியத்தை பாதுகாக்க நாம் எதற்காக போராட வேண்டும் என்பதைக் குறித்து  டேக் ஹெவர்ட் மில்ஸ் வாயிலாக எழுதப்பட்ட இந்த மாசிறந்த புத்தகத்தின் மூலம் பயிலுங்கள்.

  • ఈ ఉత్తమ పుస్తకములో, బిషప్ Dag Heward-Mills నమ్మకమనే ఒక పదార్థము ఒక నాయకుని యొక్క పనితీరును ఎలా స్థిరపరచునో బోధించును. బైబిలు సంబంధమైన, చారిత్రాత్మక మరియు సాహిత్య ప్రస్తావనలు ఉపయోగిస్తూ, ప్రతి విధమైన పాఠకునికి మరింతగా విషయాన్ని అనుసరించి ఈ విషయము రూపొందించబడెను.

  • ఈ పుస్తకములో, రచయిత ఆత్మీయ, శారీరక, ఆర్ధిక మరియు వస్తుపరమైన పురోగతి పొందుటకు ఒక ప్రధాన మూలమును చూపును!

  • "ఒక క్రైస్తవునిగా, నీ జీవితములో ఒక ఉత్తమమైన మరియు మధురమైన ప్రభావం పరిశుద్ధాత్మ అయ్యుండాలి. పరిశుద్ధంగా ఉండుటకు నీ గుణం, నీ మనస్సాక్షి, నీ సృజనాత్మకత మరియు నీ సామర్ధ్యత ఎలా పరిశుద్ధాత్మ ద్వారా ప్రభావితం అవ్వచ్చో అర్థం చేసుకొనుటకు ఈ పుస్తకం మీకు సహాయపడుతుంది. డగ్ హేవర్డ్-మిల్స్ చే వ్రాయబడిన ఈ అసాధారణ పుస్తకం ద్వారా, మిమ్మును ప్రభావితం చేయుటకు, ప్రేరేపించుటకు మరియు ఎప్పటికి మీ జీవితాన్ని మార్చుటకు మీరు పరిశుద్ధాత్మను అనుమతించవలెను. "

  • యేసు క్రీస్తును నీ దేవునిగా రక్షకునిగా పొందుకొనుట ద్వారా నీవు రక్షింపబడ్డావు! నీవు ఒక తిరిగి జన్మించిన క్రైస్తవునివి మరియు నీ పేరు జీవ గ్రంథములో వ్రాయబడినది. నీ ప్రశ్న: “తీసికొనవలసిన తరువాత మెట్టు ఏమిటి?” క్రైస్తవునిగా మారడం ఒక మంచి మెట్టు, కాని అది కేవలం ఆరంభము. నీవు ఒక మంచి, బలమైన క్రైస్తవునిగా మారుటకు బద్ధుడవై యుండాలి. ‘నేను అది ఎలా చేయగలను?’ – ఈ ఉత్తమమైన పుస్తకములో, ఎవరైతే మరణమునకు లేక ఎత్తబడుటకు సిద్ధముగా నున్నాడో అలాంటి ఒక బలమైన క్రైస్తావునిగా ఉండుటకు మరియు నిలచుటకు తీసికొనవలసిన విధానములను నీవు నేర్చుకొందువు.

  • ఈ భూమిపై మానవుని యొక్క జీవితము ఒక యుద్ధము లాంటిది అని మీకు తెలుసా? మనము కావాలనుకున్నా వద్దనుకున్నా మనము యుద్ధములోనే ఉన్నాము. నీ జీవితము ఒక యుద్ధము లాంటిది అని పరిశుద్ధ గ్రంథము చెప్తుంది. నీవు మంచి పోరాటమును పోరాడి ఈ యుద్ధాన్ని గెలవాలి. యుద్ధమును గూర్చి వ్రాయబడిన ఈ పుస్తకము నాయకులందరూ తప్పక చదవవలసిన పుస్తకము.

  • సంపద మరియు ఐశ్వర్యమును పరిపాలించు ఆశ్చర్యకరమైన నియమమును యేసుక్రీస్తు బయలుపరచుచున్నాడు. కలిగినవాడు మరింత కలిగియుంటాడు! అది ఎంత అన్యాయముగా అనిపిస్తుంది! అయినప్పటికీ, ప్రతిరోజు మనముందు వ్యక్తమవుచున్న వాస్తవము అది. ఈ పుస్తకము కొద్దిగా అర్థమైన లేఖనమును వివరించుటకు ప్రయత్నిస్తుంది. Dag Heward-Mills యొక్క ఈ నూతన పుస్తకమును నీవు అధ్యయనము చేయుచుండగా నీవు సంపన్నత యొక్క మర్మములలోని గొప్ప మెళకువలు పొందు కొంటావు.

  • ఈ పుస్తకము కుమార్తెల యొక్క గాయములను స్వస్థపరచును! చాలా కాలముగా ఎదురుచూచుచున్న ఈ పుస్తకములో, వారు ఎదుర్కొనే అనేక అసాధ్యమైన పరిస్థితులను అధిగమించుటకు వారికి దేవుని యొక్క జ్ఞానము సహాయపడాలని స్త్రీలు సవాలుచేయబడెను. ప్రత్యేకముగా కుమార్తెలకు వ్రాయబడిన ఈ శక్తివంతమైన నూతన పుస్తకమును నీవు ఆనందించుచుండగా దేవుడు నీ జీవితమును తాకి నిన్ను బలపరచును.

  • Dag Heward-Mills ఉత్తమ అమ్మకమైన “నమ్మకత్వము మరియు అపనమ్మకత్వము” అనే దానితో కలిపి అనేక పుస్తకముల రచయిత. The Lighthouse Chapel International అని పిలువబడి రెండు వేలకు పైగా సంఘములు కలిగిన ఒక సంస్థ స్థాపకుడు.

  • Dag Heward-Mills గారి ఈ ఉత్తమమైన నూతన పుస్తకములో దయ్యముల కార్యక్రమాలు యొక్క ముసుగు తొలగించబడెను. గెరాసీయుడైన దయ్యముపట్టిన వాని యొక్క సాక్ష్యమును వాడుతు, దయ్యములపై మరియు దురాత్మలపై విజయము సాధించు మార్గమును చూపును

  • ఈ పురాతన పద్ధతి యూదుల యొక్క పురాణ సంపదకు దారితీసినప్పటికీ అనేక ప్రజలు దశమభాగ విషయములో కష్టపడును. ఈ పుస్తకములో, బిషప్ Dag Heward-Mills దశమభాగము ఎలా ధనమును సృష్టించునో మరియు సమృద్ధి యొక్క అద్భుతము గూర్చి ఉదాహరించునో బోధించును. Dag Heward-Mills యొక్క ఉత్తమ సంచికలో ఒకదానిని అనుభవించుము.

  • ఈ రోజు సహజాతీతము ఉనికిలో నున్నదా? నేను సహజాతీతములో పనిచేయగలనా? ఒకవేళ దేవుడు ఇంకను ప్రజలను స్వస్థపరచగలిగితే, ఆయన ఎందుకు అందరిని స్వస్థపరచడు? నేను ఎలా స్వస్థత అభిషేకము పొందుకొనగలను? Dag Heward-Mills చేత ఈ అద్భుతమైన పుస్తకము యొక్క పేజీల ద్వారా పరిశుద్ధాత్మ వ్యక్తీకరణ మీద వీటికి ఇంకా అనేకమైన ప్రశ్నలకు సమాధానములను కనుగొనండి.

  • Dag Heward-Mills ఉత్తమ అమ్మకమైన “నమ్మకత్వము మరియు అపనమ్మకత్వము” అనే దానితో కలిపి అనేక పుస్తకముల రచయిత. The Lighthouse Chapel International అని పిలువబడి రెండు వేలకు పైగా సంఘములు కలిగిన ఒక సంస్థ స్థాపకుడు.

  • ఒక కళను వృద్ధి చెయ్యటం అనేది ఒక సామర్ధ్యాన్ని లేక నైపుణ్యాన్ని వృద్ధి చెయ్యటం లాంటిది. పరిచర్య యొక్క పని గొప్ప సామర్ధ్యాన్ని కోరుకుంటుంది. “ఆర్ట్అఫ్మినిస్ట్రీ” అనే ఈ కొత్తపుస్తకము, పరిచర్య చెయ్యాలి అని అనుకునేవారు చదవవలసినది. ఇది పరిచర్యపట్ల ఉన్న తప్పు ఒప్పు ఆలోచనలను, పరిచర్యయొక్క పనిని, పరిచర్య యొక్క సేవకునిగా నీ నుండి ఏమి అవసరము మరియు పరిచారకుడి పనులను ఎలా చెయ్యాలి అనే వాటిని మీ ముందు ఉంచుతుంది. పరిచర్యలో మీ పనిని ఎలా చెయ్యాలో మీరు ఎప్పుడైనా ఆలోచించారా? డెగ్హెవార్డ్-మిల్స్ యొక్క పుస్తకము దేవుని పిలుపునకు యోగ్యముగా ఎలానడుచు కోవాలో మీకు సవాలు చేస్తుంది మరియు పరిచర్యకు సంపూర్తిగా మిమ్ములను మీరు ఇచ్చుకోవటానికి దారి చూపిస్తుంది.

Title

Go to Top